Context verses 2-timothy 2:24
2 Timothy 2:3

தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

אֶת
2 Timothy 2:5

பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.

עַל, אֶת
2 Timothy 2:7

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.

אֶת
2 Timothy 2:8

இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.

אֶת
2 Timothy 2:10

இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;

אֶת
2 Timothy 2:15

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;

אֶת
2 Timothy 2:16

அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;

עַל
2 Timothy 2:21

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

עַל

עַלʿalal
Therefore
כֵּן֙kēnkane
leave
shall
a
יַֽעֲזָבyaʿăzobYA-uh-zove
man
אִ֔ישׁʾîšeesh

אֶתʾetet
his
father
אָבִ֖יוʾābîwah-VEEOO
and
his
mother,
וְאֶתwĕʾetveh-ET
cleave
shall
and
אִמּ֑וֹʾimmôEE-moh
unto
his
wife:
וְדָבַ֣קwĕdābaqveh-da-VAHK
be
shall
they
and
בְּאִשְׁתּ֔וֹbĕʾištôbeh-eesh-TOH
flesh.
וְהָי֖וּwĕhāyûveh-ha-YOO
one
לְבָשָׂ֥רlĕbāśārleh-va-SAHR


אֶחָֽד׃ʾeḥādeh-HAHD