Context verses 2-samuel 9:6
2 Samuel 9:1

யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

אֱלֹהִ֔ים, אֶת, אֶת
2 Samuel 9:3

அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.

אֶת
2 Samuel 9:5

அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான்.

אֶת, אֶת, הָֽאָדָֽם׃
2 Samuel 9:9

ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன்.

אֶת
2 Samuel 9:11

சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம்பண்ணுவான் என்று ராஜா சொன்னான்.

אֶת
2 Samuel 9:13

மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.

אֶת
Whoso
sheddeth
שֹׁפֵךְ֙šōpēkshoh-fake
blood,
דַּ֣םdamdahm
man's
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
man
by
בָּֽאָדָ֖םbāʾādāmba-ah-DAHM
shall
his
blood
דָּמ֣וֹdāmôda-MOH
shed:
be
יִשָּׁפֵ֑ךְyiššāpēkyee-sha-FAKE
for
כִּ֚יkee
in
the
image
בְּצֶ֣לֶםbĕṣelembeh-TSEH-lem
God
of
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
made
עָשָׂ֖הʿāśâah-SA
he

אֶתʾetet
man.
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM