Context verses 2-samuel 24:7
2 Samuel 24:1

கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

אֶת
2 Samuel 24:3

அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

אֱלֹהֵ֣י, אֲשֶׁ֨ר
2 Samuel 24:4

ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

וְלָֽקַחְתָּ֥
2 Samuel 24:5

யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

הָאָ֣רֶץ, הַזֹּ֑את, אֶת, מִשָּֽׁם׃
2 Samuel 24:6

அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,

אֶת
2 Samuel 24:8

இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.

אֶת
2 Samuel 24:9

யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

אֶת
2 Samuel 24:14

அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

אֲשֶׁ֨ר
2 Samuel 24:15

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

ה֗וּא
The
Lord
יְהוָ֣ה׀yĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
heaven,
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
me
took
לְקָחַ֜נִיlĕqāḥanîleh-ka-HA-nee
house,
from
my
מִבֵּ֣יתmibbêtmee-BATE
father's
אָבִי֮ʾābiyah-VEE
land
the
from
and
וּמֵאֶ֣רֶץûmēʾereṣoo-may-EH-rets
of
my
kindred,
מֽוֹלַדְתִּי֒môladtiymoh-lahd-TEE
and
which
וַֽאֲשֶׁ֨רwaʾăšerva-uh-SHER
spake
דִּבֶּרdibberdee-BER
unto
me,
and
that
לִ֜יlee
sware
וַֽאֲשֶׁ֤רwaʾăšerva-uh-SHER
saying,
me,
unto
נִֽשְׁבַּֽעnišĕbbaʿNEE-sheh-BA
Unto
thy
seed
לִי֙liylee
will
I
give
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE

לְזַ֨רְעֲךָ֔lĕzarʿăkāleh-ZAHR-uh-HA
land;
אֶתֵּ֖ןʾettēneh-TANE
this
אֶתʾetet
he
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
shall
send
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
angel
his
ה֗וּאhûʾhoo
before
יִשְׁלַ֤חyišlaḥyeesh-LAHK
thee,
and
thou
shalt
take
מַלְאָכוֹ֙malʾākômahl-ah-HOH
wife
a
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
unto
my
son
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
from
thence.
אִשָּׁ֛הʾiššâee-SHA


לִבְנִ֖יlibnîleev-NEE


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM