Context verses 2-samuel 24:24
2 Samuel 24:3

அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.

אֲשֶׁ֥ר
2 Samuel 24:15

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

בֶּן
2 Samuel 24:23

அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.

בַּת
2 Samuel 24:25

அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

וַתֹּ֣אמֶר, אֵלָ֔יו
am
And
she
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
said
אֵלָ֔יוʾēlāyway-LAV
unto
the
בַּתbatbaht
daughter
Bethuel
of
בְּתוּאֵ֖לbĕtûʾēlbeh-too-ALE
I
him,
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
the
son
בֶּןbenben
Milcah,
of
מִלְכָּ֕הmilkâmeel-KA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
she
bare
יָֽלְדָ֖הyālĕdâya-leh-DA
unto
Nahor.
לְנָחֽוֹר׃lĕnāḥôrleh-na-HORE