Context verses 2-samuel 24:20
2 Samuel 24:2

அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.

אֶל
2 Samuel 24:4

ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

אֶל
2 Samuel 24:5

யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

אֶל, אֶל
2 Samuel 24:10

இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

אֶל, אֶל
2 Samuel 24:11

தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

אֶל
2 Samuel 24:18

அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

וַתְּמַהֵ֗ר
water,
And
hasted,
וַתְּמַהֵ֗רwattĕmahērva-teh-ma-HARE
she
and
וַתְּעַ֤רwattĕʿarva-teh-AR
emptied
pitcher
כַּדָּהּ֙kaddāhka-DA
her
אֶלʾelel
into
trough,
הַשֹּׁ֔קֶתhaššōqetha-SHOH-ket
the
and
וַתָּ֥רָץwattāroṣva-TA-rohts
ran
ע֛וֹדʿôdode
again
אֶֽלʾelel
unto
the
הַבְּאֵ֖רhabbĕʾērha-beh-ARE
well
to
לִשְׁאֹ֑בlišʾōbleesh-OVE
draw
drew
and
וַתִּשְׁאַ֖בwattišʾabva-teesh-AV
for
all
לְכָלlĕkālleh-HAHL
his
camels.
גְּמַלָּֽיו׃gĕmallāywɡeh-ma-LAIV