Context verses 2-samuel 24:13
2 Samuel 24:9

யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

עַל
2 Samuel 24:11

தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

הַמָּ֑יִם
2 Samuel 24:15

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

עַל
2 Samuel 24:18

அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.

עַל
2 Samuel 24:22

அர்வனா தாவீதைப் பார்த்து ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்றுசொல்லி,

עַל
here
הִנֵּ֛הhinnēhee-NAY
Behold,
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
I
נִצָּ֖בniṣṣābnee-TSAHV
stand
by
עַלʿalal
well
the
עֵ֣יןʿênane
of
water;
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
daughters
the
and
וּבְנוֹת֙ûbĕnôtoo-veh-NOTE
of
the
men
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
city
the
of
הָעִ֔ירhāʿîrha-EER
come
out
יֹֽצְאֹ֖תyōṣĕʾōtyoh-tseh-OTE
to
draw
לִשְׁאֹ֥בlišʾōbleesh-OVE
water:
מָֽיִם׃māyimMA-yeem