Context verses 2-samuel 24:10
2 Samuel 24:2

அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.

אֶל
2 Samuel 24:4

ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,

אֶל
2 Samuel 24:5

யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,

אֶל, אֶל
2 Samuel 24:11

தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

אֶל
2 Samuel 24:20

அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும்குனிந்து ராஜாவை வணங்கி,

אֶל
were
took
And
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
the
הָ֠עֶבֶדhāʿebedHA-eh-ved
servant
עֲשָׂרָ֨הʿăśārâuh-sa-RA
ten
גְמַלִּ֜יםgĕmallîmɡeh-ma-LEEM
camels
of
the
מִגְּמַלֵּ֤יmiggĕmallêmee-ɡeh-ma-LAY
camels
master,
his
אֲדֹנָיו֙ʾădōnāywuh-doh-nav
of
and
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
departed;
for
וְכָלwĕkālveh-HAHL
all
the
ט֥וּבṭûbtoov
goods
master
his
אֲדֹנָ֖יוʾădōnāywuh-doh-NAV
of
in
his
hand:
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
and
he
arose,
וַיָּ֗קָםwayyāqomva-YA-kome
went
and
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
to
אֶלʾelel
Mesopotamia,
אֲרַ֥םʾăramuh-RAHM
unto
נַֽהֲרַ֖יִםnahărayimna-huh-RA-yeem
the
city
אֶלʾelel
of
Nahor.
עִ֥ירʿîreer


נָחֽוֹר׃nāḥôrna-HORE