Context verses 2-samuel 22:19
2 Samuel 22:1

கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

אַבְרָהָ֖ם
2 Samuel 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

אֶל
2 Samuel 22:3

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

אֶל
2 Samuel 22:5

மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

אֶל
2 Samuel 22:6

பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

וַיֵּֽלְכ֥וּ
2 Samuel 22:7

எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

אֶל
2 Samuel 22:8

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

וַיֵּֽלְכ֥וּ
2 Samuel 22:9

அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

אַבְרָהָם֙
2 Samuel 22:10

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

אַבְרָהָם֙
2 Samuel 22:12

ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

אֶל
2 Samuel 22:13

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

אַבְרָהָם֙
2 Samuel 22:15

அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

אֶל
returned
So
וַיָּ֤שָׁבwayyāšobva-YA-shove
Abraham
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
his
young
men,
נְעָרָ֔יוnĕʿārāywneh-ah-RAV
up
rose
they
and
וַיָּקֻ֛מוּwayyāqumûva-ya-KOO-moo
and
went
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
together
יַחְדָּ֖וyaḥdāwyahk-DAHV
to
אֶלʾelel
Beer-sheba;
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
dwelt
and
שָׁ֑בַעšābaʿSHA-va
Abraham
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
at
Beer-sheba.
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM


בִּבְאֵ֥רbibʾērbeev-ARE


שָֽׁבַע׃šābaʿSHA-va