Context verses 2-samuel 21:7
2 Samuel 21:10

அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.

לְאַבְרָהָ֔ם
2 Samuel 21:17

செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.

כִּֽי
2 Samuel 21:18

அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.

כִּֽי
him
And
she
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
said,
מִ֤יmee
Who
said
have
מִלֵּל֙millēlmee-LALE
would
unto
לְאַבְרָהָ֔םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
Abraham,
suck?
הֵינִ֥יקָהhênîqâhay-NEE-ka
children
given
have
should
בָנִ֖יםbānîmva-NEEM
that
שָׂרָ֑הśārâsa-RA
Sarah
כִּֽיkee
for
I
have
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
born
son
a
בֵ֖ןbēnvane
in
his
old
age.
לִזְקֻנָֽיו׃lizqunāywleez-koo-NAIV