Context verses 2-samuel 20:11
2 Samuel 20:3

தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.

עַל
2 Samuel 20:6

அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.

עַל
2 Samuel 20:18

அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத்தீரும் என்பார்கள்.

עַל, דְּבַ֥ר
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Abraham
כִּ֣יkee
Because
I
אָמַ֗רְתִּיʾāmartîah-MAHR-tee
thought,
רַ֚קraqrahk
Surely
not
אֵיןʾênane
fear
the
יִרְאַ֣תyirʾatyeer-AT
of
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
place;
in
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
me
slay
will
they
and
וַֽהֲרָג֖וּנִיwahărāgûnîva-huh-ra-ɡOO-nee
for
עַלʿalal
sake.
my
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife's
אִשְׁתִּֽי׃ʾištîeesh-TEE