Context verses 2-samuel 2:4
2 Samuel 2:1

பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.

וְהָאָ֖רֶץ
2 Samuel 2:3

அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும் அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.

אֱלֹהִ֖ים
2 Samuel 2:13

அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய் கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும் குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.

אֶ֥רֶץ
2 Samuel 2:15

அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்,

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
are
אֵ֣לֶּהʾēlleA-leh
These
the
generations
תוֹלְד֧וֹתtôlĕdôttoh-leh-DOTE
heavens
the
of
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
and
of
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
created,
were
they
when
בְּהִבָּֽרְאָ֑םbĕhibbārĕʾāmbeh-hee-ba-reh-AM
in
the
day
בְּי֗וֹםbĕyômbeh-YOME
made
Lord
the
עֲשׂ֛וֹתʿăśôtuh-SOTE
that
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
the
earth
אֶ֥רֶץʾereṣEH-rets
and
the
heavens,
וְשָׁמָֽיִם׃wĕšāmāyimveh-sha-MA-yeem