Context verses 2-samuel 2:25
2 Samuel 2:7

இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

הָֽאָדָ֖ם
2 Samuel 2:8

சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

הָֽאָדָ֖ם
2 Samuel 2:16

ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.

הָֽאָדָ֖ם
2 Samuel 2:18

அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.

הָֽאָדָ֖ם
2 Samuel 2:22

பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.

הָֽאָדָ֖ם
And
they
were
וַיִּֽהְי֤וּwayyihĕyûva-yee-heh-YOO
both
שְׁנֵיהֶם֙šĕnêhemsheh-nay-HEM
naked,
עֲרוּמִּ֔יםʿărûmmîmuh-roo-MEEM
the
man
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
wife,
his
and
וְאִשְׁתּ֑וֹwĕʾištôveh-eesh-TOH
and
were
not
וְלֹ֖אwĕlōʾveh-LOH
ashamed.
יִתְבֹּשָֽׁשׁוּ׃yitbōšāšûyeet-boh-sha-SHOO