Context verses 2-samuel 2:21
2 Samuel 2:5

தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

עַל
2 Samuel 2:7

இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

יְהוָ֨ה
2 Samuel 2:16

ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.

עַל
2 Samuel 2:19

அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

יְהוָ֨ה
2 Samuel 2:22

பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.

יְהוָ֨ה, אֱלֹהִ֧ים׀
2 Samuel 2:24

யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.

עַל
fall
to
And
וַיַּפֵּל֩wayyappēlva-ya-PALE
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
God
sleep
deep
אֱלֹהִ֧ים׀ʾĕlōhîmay-loh-HEEM
a
caused
תַּרְדֵּמָ֛הtardēmâtahr-day-MA
upon
עַלʿalal
Adam,
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
slept:
he
and
וַיִּישָׁ֑ןwayyîšānva-yee-SHAHN
and
he
took
וַיִּקַּ֗חwayyiqqaḥva-yee-KAHK
one
אַחַת֙ʾaḥatah-HAHT
ribs,
his
of
מִצַּלְעֹתָ֔יוmiṣṣalʿōtāywmee-tsahl-oh-TAV
and
closed
up
וַיִּסְגֹּ֥רwayyisgōrva-yees-ɡORE
the
flesh
בָּשָׂ֖רbāśārba-SAHR
instead
תַּחְתֶּֽנָּה׃taḥtennâtahk-TEH-na