Context verses 2-samuel 2:10
2 Samuel 2:3

அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும் அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.

אֶת
2 Samuel 2:5

தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

אֶת
2 Samuel 2:7

இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

אֶת
2 Samuel 2:8

சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

אֶת
2 Samuel 2:15

அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்,

אֶת
2 Samuel 2:24

யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.

אֶת
And
a
river
וְנָהָר֙wĕnāhārveh-na-HAHR
went
out
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
Eden
of
מֵעֵ֔דֶןmēʿēdenmay-A-den
to
water
לְהַשְׁק֖וֹתlĕhašqôtleh-hahsh-KOTE

אֶתʾetet
garden;
the
הַגָּ֑ןhaggānha-ɡAHN
and
from
thence
וּמִשָּׁם֙ûmiššāmoo-mee-SHAHM
parted,
was
it
יִפָּרֵ֔דyippārēdyee-pa-RADE
and
became
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
into
four
לְאַרְבָּעָ֥הlĕʾarbāʿâleh-ar-ba-AH
heads.
רָאשִֽׁים׃rāʾšîmra-SHEEM