Context verses 2-samuel 19:16
2 Samuel 19:8

அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

שְׁתֵּ֣י
2 Samuel 19:12

நீங்கள் அவன் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.

הָֽאֲנָשִׁ֜ים
2 Samuel 19:13

நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.

יְהוָ֖ה
2 Samuel 19:14

இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

יְהוָ֖ה
2 Samuel 19:24

சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.

יְהוָ֖ה
And
while
he
lingered,
וַֽיִּתְמַהְמָ֓הּ׀wayyitmahmāhva-yeet-ma-MA
laid
hold
וַיַּֽחֲזִ֨יקוּwayyaḥăzîqûva-ya-huh-ZEE-koo
the
men
הָֽאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
hand,
his
upon
בְּיָד֣וֹbĕyādôbeh-ya-DOH
and
upon
the
hand
וּבְיַדûbĕyadoo-veh-YAHD
wife,
his
of
אִשְׁתּ֗וֹʾištôeesh-TOH
hand
the
upon
and
וּבְיַד֙ûbĕyadoo-veh-YAHD
of
his
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
daughters;
בְנֹתָ֔יוbĕnōtāywveh-noh-TAV
merciful
being
בְּחֶמְלַ֥תbĕḥemlatbeh-hem-LAHT
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
עָלָ֑יוʿālāywah-LAV
forth,
him
brought
they
and
him:
וַיֹּֽצִאֻ֥הוּwayyōṣiʾuhûva-yoh-tsee-OO-hoo
and
set
him
וַיַּנִּחֻ֖הוּwayyanniḥuhûva-ya-nee-HOO-hoo
without
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
the
city.
לָעִֽיר׃lāʿîrla-EER