Context verses 2-samuel 18:20
2 Samuel 18:1

தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,

יְהוָ֔ה
2 Samuel 18:15

அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.

כִּ֥י
2 Samuel 18:19

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

יְהוָ֔ה
2 Samuel 18:26

ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
2 Samuel 18:33

அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

יְהוָ֔ה
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
זַֽעֲקַ֛תzaʿăqatza-uh-KAHT
cry
of
סְדֹ֥םsĕdōmseh-DOME
Sodom
Gomorrah
וַֽעֲמֹרָ֖הwaʿămōrâva-uh-moh-RA
and
Because
כִּיkee
is
great,
רָ֑בָּהrābbâRA-ba
sin
their
וְחַ֨טָּאתָ֔םwĕḥaṭṭāʾtāmveh-HA-ta-TAHM
because
and
כִּ֥יkee
grievous;
is
כָֽבְדָ֖הkābĕdâha-veh-DA
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE