Context verses 2-samuel 17:27
2 Samuel 17:1

பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

בֶּן
2 Samuel 17:12

அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

יְלִ֣יד, בָּ֔יִת, וּמִקְנַת, בֶּן
2 Samuel 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

בֵיתוֹ֙
2 Samuel 17:24

தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

בֶּן
2 Samuel 17:25

அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.

בֶּן
And
all
וְכָלwĕkālveh-HAHL
the
men
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
house,
his
of
בֵיתוֹ֙bêtôvay-TOH
born
יְלִ֣ידyĕlîdyeh-LEED
in
the
house,
בָּ֔יִתbāyitBA-yeet
bought
and
וּמִקְנַתûmiqnatoo-meek-NAHT
with
money
כֶּ֖סֶףkesepKEH-sef
stranger,
the
of
מֵאֵ֣תmēʾētmay-ATE

בֶּןbenben
were
circumcised
נֵכָ֑רnēkārnay-HAHR
with
נִמֹּ֖לוּnimmōlûnee-MOH-loo
him.
אִתּֽוֹ׃ʾittôee-toh