Context verses 2-samuel 17:11
2 Samuel 17:14

அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்லஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.

בְּשַׂ֣ר
2 Samuel 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

בְּשַׂ֣ר
2 Samuel 17:25

அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.

אֵ֖ת
And
ye
shall
circumcise
וּנְמַלְתֶּ֕םûnĕmaltemoo-neh-mahl-TEM

אֵ֖תʾētate
flesh
the
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
of
your
foreskin;
עָרְלַתְכֶ֑םʿorlatkemore-laht-HEM
be
shall
it
and
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
a
token
לְא֣וֹתlĕʾôtleh-OTE
covenant
the
of
בְּרִ֔יתbĕrîtbeh-REET
betwixt
בֵּינִ֖יbênîbay-NEE
me
and
you.
וּבֵֽינֵיכֶֽם׃ûbênêkemoo-VAY-nay-HEM