Context verses 2-samuel 15:14
2 Samuel 15:7

நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.

אֶת
2 Samuel 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

אֶת
2 Samuel 15:18

அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.

אֶת, אֶת
2 Samuel 15:19

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

אֶת
And
also
וְגַ֧םwĕgamveh-ɡAHM

אֶתʾetet
that
nation,
הַגּ֛וֹיhaggôyHA-ɡoy
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
shall
serve,
יַֽעֲבֹ֖דוּyaʿăbōdûya-uh-VOH-doo
judge:
I
דָּ֣ןdāndahn
will
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
and
afterward
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray

כֵ֥ןkēnhane
out
come
they
shall
יֵֽצְא֖וּyēṣĕʾûyay-tseh-OO
substance.
with
בִּרְכֻ֥שׁbirkušbeer-HOOSH
great
גָּדֽוֹל׃gādôlɡa-DOLE