Context verses 2-samuel 14:20
2 Samuel 14:19

அப்பொழுது ராஜா இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலதுபக்கத்திலாவது இடதுபக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப்தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.

עֶלְי֔וֹן
2 Samuel 14:22

அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.

אֵ֣ל, עֶלְי֔וֹן
2 Samuel 14:23

பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.

אֲשֶׁר
And
blessed
וּבָרוּךְ֙ûbārûkoo-va-rook
God,
high
most
the
אֵ֣לʾēlale
be
עֶלְי֔וֹןʿelyônel-YONE
which
אֲשֶׁרʾăšeruh-SHER
hath
delivered
מִגֵּ֥ןmiggēnmee-ɡANE
enemies
thine
צָרֶ֖יךָṣārêkātsa-RAY-ha
into
thy
hand.
בְּיָדֶ֑ךָbĕyādekābeh-ya-DEH-ha
gave
he
And
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
him
tithes
ל֥וֹloh
of
all.
מַֽעֲשֵׂ֖רmaʿăśērma-uh-SARE


מִכֹּֽל׃mikkōlmee-KOLE