Context verses 2-samuel 13:1
2 Samuel 13:3

அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

אֲשֶׁר
2 Samuel 13:4

அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.

אֲשֶׁר
2 Samuel 13:14

அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

אֲשֶׁר
2 Samuel 13:15

பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

אֲשֶׁר
went
up
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
And
Abram
אַבְרָ֨םʾabrāmav-RAHM
Egypt,
of
out
מִמִּצְרַ֜יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
he,
ה֠וּאhûʾhoo
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
all
and
וְכָלwĕkālveh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Lot
and
had,
he
ל֛וֹloh
with
וְל֥וֹטwĕlôṭveh-LOTE
him,
into
the
south.
עִמּ֖וֹʿimmôEE-moh


הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba