Context verses 2-samuel 12:14
2 Samuel 12:5

அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

אֶת
2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

אֶת
2 Samuel 12:10

இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால, பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

כִּֽי
2 Samuel 12:11

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
2 Samuel 12:12

நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.

כִּֽי
2 Samuel 12:15

அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

וַיִּרְא֤וּ
2 Samuel 12:17

அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

אֶת
was
And
pass,
to
came
וַיְהִ֕יwayhîvai-HEE
it
was
come
כְּב֥וֹאkĕbôʾkeh-VOH
when
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
that,
Egypt,
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
into
beheld
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
the
הַמִּצְרִים֙hammiṣrîmha-meets-REEM
Egyptians
אֶתʾetet

woman
הָ֣אִשָּׁ֔הhāʾiššâHA-ee-SHA
the
כִּֽיkee
that
יָפָ֥הyāpâya-FA
fair.
she
הִ֖ואhiwheev
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE