Context verses 2-samuel 11:4
2 Samuel 11:1

மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

כָל
2 Samuel 11:3

அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.

וַיֹּֽאמְר֞וּ
2 Samuel 11:8

பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

עַל, כָל
2 Samuel 11:9

ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.

עַל, עַל, הָאָֽרֶץ׃
may
reach
And
וַיֹּֽאמְר֞וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
said,
they
הָ֣בָה׀hābâHA-va
Go
to,
us
נִבְנֶהnibneneev-NEH
build
let
city
לָּ֣נוּlānûLA-noo
a
us
and
עִ֗ירʿîreer
a
tower,
וּמִגְדָּל֙ûmigdāloo-meeɡ-DAHL
whose
top
heaven;
unto
וְרֹאשׁ֣וֹwĕrōʾšôveh-roh-SHOH
and
let
us
make
בַשָּׁמַ֔יִםbaššāmayimva-sha-MA-yeem
name,
a
us
וְנַֽעֲשֶׂהwĕnaʿăśeveh-NA-uh-seh
lest
לָּ֖נוּlānûLA-noo
abroad
scattered
be
we
שֵׁ֑םšēmshame
upon
פֶּןpenpen
the
face
נָפ֖וּץnāpûṣna-FOOTS
of
the
whole
עַלʿalal
earth.
פְּנֵ֥יpĕnêpeh-NAY


כָלkālhahl


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets