Context verses 2-kings 8:3
2 Kings 8:5

செத்துப் போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன் தான் என்றான்.

הָל֣וֹךְ
2 Kings 8:7

சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,

מֵעַ֥ל
2 Kings 8:8

ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக் கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.

הַמַּ֔יִם
2 Kings 8:11

பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.

מֵעַ֥ל
2 Kings 8:17

அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.

הָאָ֖רֶץ
returned
And
the
וַיָּשֻׁ֧בוּwayyāšubûva-ya-SHOO-voo
waters
הַמַּ֛יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
earth
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
continually:
הָל֣וֹךְhālôkha-LOKE

וָשׁ֑וֹבwāšôbva-SHOVE
were
abated.
waters
the
וַיַּחְסְר֣וּwayyaḥsĕrûva-yahk-seh-ROO
after
and
the
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
end
and
מִקְצֵ֕הmiqṣēmeek-TSAY
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
hundred
the
וּמְאַ֖תûmĕʾatoo-meh-AT
of
days
יֽוֹם׃yômyome