Context verses 2-kings 7:7
2 Kings 7:1

அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶל, הַתֵּבָ֑ה
2 Kings 7:9

பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.

אֶל, אֶל
2 Kings 7:13

அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள்; மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.

נֹ֗חַ, בָנָ֛יו, אֶל
2 Kings 7:15

அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.

אֶל, אֶל, הַתֵּבָ֑ה
went
in,
וַיָּ֣בֹאwayyābōʾva-YA-voh
And
Noah
נֹ֗חַnōaḥNOH-ak
sons,
his
and
וּ֠בָנָיוûbānāywOO-va-nav
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
wives
his
sons'
וּנְשֵֽׁיûnĕšêoo-neh-SHAY
and
בָנָ֛יוbānāywva-NAV
with
אִתּ֖וֹʾittôEE-toh
him,
into
אֶלʾelel
ark,
the
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
because
of
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
waters
מֵ֥יmay
of
the
flood.
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool