2 இராஜாக்கள் 6

2 Kings 6:26 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 6:26
இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் ராஜா மதிலின்மேல் நடந்துபோகும்போது, ஒரு பெண் அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, உதவி செய்யும் என்றாள்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் இஸ்ரவேல் அரசன் நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், “எனது அரசனாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!” என்று சத்தமிட்டாள்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், “அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்!” என்று கூக்குரலிட்டாள்.

Roman Transliteration
Isravaelin raajaa alangaththin mael nadanthupokaiyil, oru sthiree avanaippaarththuk kooppittu, raajaavaakiya en aanndavanae, iratchiyum ental.

2 Kings 6:26 in Other Translations

King James Version (KJV)
And as the king of Israel was passing by upon the wall, there cried a woman unto him, saying, Help, my lord, O king.

American Standard Version (ASV)
And as the king of Israel was passing by upon the wall, there cried a woman unto him, saying, Help, my lord, O king.

Bible in Basic English (BBE)
And when the king of Israel was going by on the wall, a woman came crying out to him, and said, Help! my lord king.

Darby English Bible (DBY)
And it came to pass as the king of Israel was passing by upon the wall, there cried a woman to him saying, Help, my lord O king!

Webster's Bible (WBT)
And as the king of Israel was passing by upon the wall, there cried a woman to him, saying, Help, my lord, O king.

World English Bible (WEB)
As the king of Israel was passing by on the wall, there cried a woman to him, saying, Help, my lord, O king.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, the king of Israel is passing by on the wall, and a woman hath cried unto him, saying, `Save, my lord, O king.'

2 இராஜாக்கள் 2 Kings 6:26

இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.

And as the king of Israel was passing by upon the wall, there cried a woman unto him, saying, Help, my lord, O king.

was וַֽיְהִי֙ hāyâ ha-YA
And as the king מֶ֣לֶךְ melek meh-LEK
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
passing by עֹבֵ֖ר ʿābar ah-VAHR
upon עַל ʿal al
the wall, הַֽחֹמָ֑ה ḥômâ hoh-MA
a woman וְאִשָּׁ֗ה ʾiššâ ee-SHA
there cried צָֽעֲקָ֤ה ṣāʿaq tsa-AK
unto אֵלָיו֙ ʾēl ale
him, saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR
Help, הוֹשִׁ֖יעָה yāšaʿ ya-SHA
my lord, אֲדֹנִ֥י ʾādôn ah-DONE
O king. הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : 2 Kings 6