Context verses 2-kings 4:16
2 Kings 4:8

பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.

קַ֖יִן
2 Kings 4:13

அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.

קַ֖יִן, יְהוָ֑ה
2 Kings 4:22

தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

קַ֖יִן
went
out
וַיֵּ֥צֵאwayyēṣēʾva-YAY-tsay
And
Cain
קַ֖יִןqayinKA-yeen
presence
the
from
מִלִּפְנֵ֣יmillipnêmee-leef-NAY
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
dwelt
and
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
in
the
land
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
Nod,
of
נ֖וֹדnôdnode
on
the
east
קִדְמַתqidmatkeed-MAHT
of
Eden.
עֵֽדֶן׃ʿēdenA-den