2 இராஜாக்கள் 3

2 Kings 3:22 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 3:22
மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.

Tamil Indian Revised Version
மோவாபியர்கள் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தத்தைப் போல சிவப்பாகக் காணப்பட்டது.

Tamil Easy Reading Version
அவர்கள் காலையில் விழித்தபோது சூரியன் தண்ணீரில் பிராகாசிப்பதை இரத்தம் நிறைந்திருப்பதைப் போல் கண்டனர்.

Thiru Viviliam
மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாய்த் தோன்றியது.

Roman Transliteration
Movaapiyar athikaalamae elunthapothu sooriyan thannnneerin mael pirakaasiththathinaal anthath thannnneer avarkalukku iraththampol sivappaayk kaanappattathu.

2 Kings 3:22 in Other Translations

King James Version (KJV)
And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side as red as blood:

American Standard Version (ASV)
And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water over against them as red as blood:

Bible in Basic English (BBE)
And early in the morning they got up, when the sun was shining on the water, and they saw the water facing them as red as blood.

Darby English Bible (DBY)
And they rose up early in the morning, and the sun rose upon the water, and the Moabites saw the water on the other side red as blood.

Webster's Bible (WBT)
And they rose early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side as red as blood:

World English Bible (WEB)
They rose up early in the morning, and the sun shone on the water, and the Moabites saw the water over against them as red as blood:

Young's Literal Translation (YLT)
And they rise early in the morning, and the sun hath shone on the waters, and the Moabites see, from over-against, the waters red as blood,

2 இராஜாக்கள் 2 Kings 3:22

மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.

And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side as red as blood:

And they rose up early וַיַּשְׁכִּ֣ימוּ šākam sha-HAHM
in the morning, בַבֹּ֔קֶר bōqer boh-KER
and the sun וְהַשֶּׁ֖מֶשׁ šemeš sheh-MESH
shone זָֽרְחָ֣ה zāraḥ za-RAHK
upon עַל ʿal al
the water, הַמָּ֑יִם mayim ma-YEEM
saw וַיִּרְא֨וּ rāʾâ ra-AH
and the Moabites מוֹאָ֥ב môʾāb moh-AV
on the other side מִנֶּ֛גֶד neged neh-ɡED
אֶת ʾēt ate
the water הַמַּ֖יִם mayim ma-YEEM
red אֲדֻמִּ֥ים ʾādōm ah-DOME
as blood: כַּדָּֽם׃ dām dahm



Read Full Chapter : 2 Kings 3