2 இராஜாக்கள் 3

2 Kings 3:12 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 3:12
அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்திற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான். எனவே இஸ்ரவேலின் அரசனும் யோசபாத்தும் ஏதோமின் அரசனும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.

Thiru Viviliam
யோசபாத்து, “ஆம், ஆண்டவரின் வாக்கு அவரிடம் உள்ளது” என்றான். எனவே, இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகிய மூவரும் எலிசாவிடம் சென்றனர்.⒫

Roman Transliteration
Appoluthu yosapaath avanai Nnokki: karththarutaiya vaarththai avanidaththil irukkirathu entan; isravaelin raajaavum yosapaaththum aethomin raajaavum avanidaththil ponaarkal.

2 Kings 3:12 in Other Translations

King James Version (KJV)
And Jehoshaphat said, The word of the LORD is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

American Standard Version (ASV)
And Jehoshaphat said, The word of Jehovah is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

Bible in Basic English (BBE)
And Jehoshaphat said, The word of the Lord is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

Darby English Bible (DBY)
And Jehoshaphat said, The word of Jehovah is with him. And the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

Webster's Bible (WBT)
And Jehoshaphat said, The word of the LORD is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

World English Bible (WEB)
Jehoshaphat said, The word of Yahweh is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

Young's Literal Translation (YLT)
And Jehoshaphat saith, `The word of Jehovah is with him;' and go down unto him do the king of Israel, and Jehoshaphat, and the king of Edom.

2 இராஜாக்கள் 2 Kings 3:12

அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.

And Jehoshaphat said, The word of the LORD is with him. So the king of Israel and Jehoshaphat and the king of Edom went down to him.

said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
And Jehoshaphat יְה֣וֹשָׁפָ֔ט yĕhôšāpāṭ yeh-hoh-sha-FAHT
is יֵ֥שׁ yēš yaysh
with אוֹת֖וֹ ʾēt ate
The word דְּבַר dābār da-VAHR
of the Lord יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
went down וַיֵּֽרְד֣וּ yārad ya-RAHD
to him. אֵלָ֗יו ʾēl ale
him. So the king מֶ֧לֶךְ melek meh-LEK
of Israel יִשְׂרָאֵ֛ל yiśrāʾēl yees-ra-ALE
and Jehoshaphat וִיהֽוֹשָׁפָ֖ט yĕhôšāpāṭ yeh-hoh-sha-FAHT
and the king וּמֶ֥לֶךְ melek meh-LEK
of Edom אֱדֽוֹם׃ ʾĕdōm ay-DOME



Read Full Chapter : 2 Kings 3