Context verses 2-kings 25:7
2 Kings 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

אֲשֶׁר
2 Kings 25:6

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,

אַבְרָהָ֖ם
2 Kings 25:10

காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

אֲשֶׁר, אַבְרָהָ֖ם, אַבְרָהָ֖ם
2 Kings 25:13

கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

וְאֵ֗לֶּה
2 Kings 25:17

ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.

וְאֵ֗לֶּה, מְאַ֥ת, שָׁנָ֛ה, שָׁנָ֖ה
2 Kings 25:19

நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.

אַבְרָהָ֖ם
2 Kings 25:26

அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

שָׁנָ֖ה
are
And
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
days
יְמֵ֛יyĕmêyeh-MAY
years
the
of
שְׁנֵֽיšĕnêsheh-NAY
life
of
חַיֵּ֥יḥayyêha-YAY
Abraham's
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
lived,
חָ֑יḥāyhai
an
hundred
מְאַ֥תmĕʾatmeh-AT

שָׁנָ֛הšānâsha-NA
threescore
וְשִׁבְעִ֥יםwĕšibʿîmveh-sheev-EEM

and
שָׁנָ֖הšānâsha-NA
fifteen
וְחָמֵ֥שׁwĕḥāmēšveh-ha-MAYSH
years.
שָׁנִֽים׃šānîmsha-NEEM