Context verses 2-kings 25:12
2 Kings 25:9

கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.

בֶּן
2 Kings 25:19

நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.

וְאֵ֛לֶּה, בֶּן, אַבְרָהָ֑ם
2 Kings 25:20

அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.

בֶּן
2 Kings 25:26

அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேருக்குப் பயந்ததினாலே எழுந்து; புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.

בֶּן
are
Now
וְאֵ֛לֶּהwĕʾēlleveh-A-leh
these
the
generations
תֹּֽלְדֹ֥תtōlĕdōttoh-leh-DOTE
of
Ishmael,
יִשְׁמָעֵ֖אלyišmāʿēlyeesh-ma-ALE
son,
בֶּןbenben
Abraham's
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
bare
יָֽלְדָ֜הyālĕdâya-leh-DA
Hagar
the
הָגָ֧רhāgārha-ɡAHR
Egyptian,
הַמִּצְרִ֛יתhammiṣrîtha-meets-REET
handmaid,
שִׁפְחַ֥תšipḥatsheef-HAHT
Sarah's
שָׂרָ֖הśārâsa-RA
unto
Abraham:
לְאַבְרָהָֽם׃lĕʾabrāhāmleh-av-ra-HAHM