Context verses 2-kings 24:2
2 Kings 24:4

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

אֶל
2 Kings 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל, אֲשֶׁר
2 Kings 24:10

அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.

אֶל, אֶל
2 Kings 24:11

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.

אֶל
2 Kings 24:12

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.

נָ֥א
2 Kings 24:20

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.

אֶל
said
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
servant
eldest
עַבְדּוֹ֙ʿabdôav-DOH
his
זְקַ֣ןzĕqanzeh-KAHN
of
his
house,
בֵּית֔וֹbêtôbay-TOH
that
ruled
over
הַמֹּשֵׁ֖לhammōšēlha-moh-SHALE
all
בְּכָלbĕkālbeh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had,
Put,
ל֑וֹloh
thee,
pray
I
שִֽׂיםśîmseem
thy
hand
נָ֥אnāʾna
under
יָֽדְךָ֖yādĕkāya-deh-HA
my
thigh:
תַּ֥חַתtaḥatTA-haht


יְרֵכִֽי׃yĕrēkîyeh-ray-HEE