Context verses 2-kings 24:10
2 Kings 24:2

அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

אֶל
2 Kings 24:4

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

אֶל
2 Kings 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל
2 Kings 24:11

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.

אֶל
2 Kings 24:20

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.

אֶל
And
the
servant
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
took
הָ֠עֶבֶדhāʿebedHA-eh-ved
ten
עֲשָׂרָ֨הʿăśārâuh-sa-RA
camels
גְמַלִּ֜יםgĕmallîmɡeh-ma-LEEM
of
the
camels
מִגְּמַלֵּ֤יmiggĕmallêmee-ɡeh-ma-LAY
of
his
master,
אֲדֹנָיו֙ʾădōnāywuh-doh-nav
and
departed;
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
for
all
וְכָלwĕkālveh-HAHL
the
goods
ט֥וּבṭûbtoov
of
his
master
אֲדֹנָ֖יוʾădōnāywuh-doh-NAV
were
in
his
hand:
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
and
he
arose,
וַיָּ֗קָםwayyāqomva-YA-kome
and
went
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
to
אֶלʾelel
Mesopotamia,
אֲרַ֥םʾăramuh-RAHM
unto
נַֽהֲרַ֖יִםnahărayimna-huh-RA-yeem
the
city
אֶלʾelel
of
Nahor.
עִ֥ירʿîreer


נָחֽוֹר׃nāḥôrna-HORE