அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.
எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.
| And the servant | וַיִּקַּ֣ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | הָ֠עֶבֶד | hāʿebed | HA-eh-ved |
| ten | עֲשָׂרָ֨ה | ʿăśārâ | uh-sa-RA |
| camels | גְמַלִּ֜ים | gĕmallîm | ɡeh-ma-LEEM |
| of the camels | מִגְּמַלֵּ֤י | miggĕmallê | mee-ɡeh-ma-LAY |
| of his master, | אֲדֹנָיו֙ | ʾădōnāyw | uh-doh-nav |
| and departed; | וַיֵּ֔לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| for all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the goods | ט֥וּב | ṭûb | toov |
| of his master | אֲדֹנָ֖יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| were in his hand: | בְּיָד֑וֹ | bĕyādô | beh-ya-DOH |
| and he arose, | וַיָּ֗קָם | wayyāqom | va-YA-kome |
| and went | וַיֵּ֛לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| to | אֶל | ʾel | el |
| Mesopotamia, | אֲרַ֥ם | ʾăram | uh-RAHM |
| unto | נַֽהֲרַ֖יִם | nahărayim | na-huh-RA-yeem |
| the city | אֶל | ʾel | el |
| of Nahor. | עִ֥יר | ʿîr | eer |
| נָחֽוֹר׃ | nāḥôr | na-HORE |