Context verses 2-kings 24:1
2 Kings 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶת
2 Kings 24:6

யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת
2 Kings 24:7

எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.

אֶת
2 Kings 24:8

யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.

אֶת
2 Kings 24:9

அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת, אַבְרָהָ֖ם
and
And
וְאַבְרָהָ֣םwĕʾabrāhāmveh-av-ra-HAHM
Abraham
was
זָקֵ֔ןzāqēnza-KANE
old,
stricken
well
בָּ֖אbāʾba
in
age:
בַּיָּמִ֑יםbayyāmîmba-ya-MEEM
Lord
the
and
וַֽיהוָ֛הwayhwâvai-VA
had
blessed
בֵּרַ֥ךְbērakbay-RAHK

אֶתʾetet
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
in
all
things.
בַּכֹּֽל׃bakkōlba-KOLE