Context verses 2-kings 21:12
2 Kings 21:1

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.

שָׂרָ֖ה
2 Kings 21:3

தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.

שָׂרָ֖ה
2 Kings 21:10

ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு உரைத்தது:

כִּ֣י
2 Kings 21:14

அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தின் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.

אֶל, עַל
2 Kings 21:16

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.

כִּ֣י, אַל
2 Kings 21:17

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אַל, אֶל
2 Kings 21:22

கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டான்.

אֶל
2 Kings 21:25

ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

עַל
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
not
it
Let
אַלʾalal
be
grievous
יֵרַ֤עyēraʿyay-RA
sight
thy
in
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
because
of
עַלʿalal
the
lad,
הַנַּ֣עַרhannaʿarha-NA-ar
and
because
of
וְעַלwĕʿalveh-AL
bondwoman;
thy
אֲמָתֶ֔ךָʾămātekāuh-ma-TEH-ha
in
all
כֹּל֩kōlkole
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
said
תֹּאמַ֥רtōʾmartoh-MAHR
hath
unto
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
Sarah
שָׂרָ֖הśārâsa-RA
thee,
hearken
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
voice;
her
unto
בְּקֹלָ֑הּbĕqōlāhbeh-koh-LA
for
כִּ֣יkee
in
Isaac
בְיִצְחָ֔קbĕyiṣḥāqveh-yeets-HAHK
be
called.
shall
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
thy
seed
לְךָ֖lĕkāleh-HA


זָֽרַע׃zāraʿZA-ra