Context verses 2-kings 20:12
2 Kings 20:5

நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.

הִ֔וא
2 Kings 20:13

எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

לִ֖י
she
is
וְגַםwĕgamveh-ɡAHM
is
אָמְנָ֗הʾomnâome-NA
And
yet
indeed
sister;
אֲחֹתִ֤יʾăḥōtîuh-hoh-TEE
my
בַתbatvaht
the
daughter
father,
אָבִי֙ʾābiyah-VEE
my
of
she
הִ֔ואhiwheev
but
אַ֖ךְʾakak
not
לֹ֣אlōʾloh
the
daughter
בַתbatvaht
mother;
my
of
אִמִּ֑יʾimmîee-MEE
and
she
became
וַתְּהִיwattĕhîva-teh-HEE
my
wife.
לִ֖יlee


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA