Context verses 2-kings 2:9
2 Kings 2:2

எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.

אֱלֹהִים֙
2 Kings 2:3

அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

אֱלֹהִים֙
2 Kings 2:5

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
2 Kings 2:6

பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.

מִן, כָּל
2 Kings 2:7

தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

מִן, הָ֣אֲדָמָ֔ה
2 Kings 2:11

அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

כָּל
2 Kings 2:13

பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

כָּל
2 Kings 2:19

பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.

מִן, כָּל, כָּל
2 Kings 2:22

எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

מִן
grow
to
made
וַיַּצְמַ֞חwayyaṣmaḥva-yahts-MAHK
the
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
God
of
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
out
מִןminmeen
And
the
ground
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
every
כָּלkālkahl
tree
עֵ֛ץʿēṣayts
that
is
pleasant
נֶחְמָ֥דneḥmādnek-MAHD
sight,
the
to
לְמַרְאֶ֖הlĕmarʾeleh-mahr-EH
and
good
וְט֣וֹבwĕṭôbveh-TOVE
food;
for
לְמַֽאֲכָ֑לlĕmaʾăkālleh-ma-uh-HAHL
the
tree
וְעֵ֤ץwĕʿēṣveh-AYTS
of
life
הַֽחַיִּים֙haḥayyîmha-ha-YEEM
midst
the
in
also
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
garden,
the
of
הַגָּ֔ןhaggānha-ɡAHN
and
the
tree
וְעֵ֕ץwĕʿēṣveh-AYTS
knowledge
of
הַדַּ֖עַתhaddaʿatha-DA-at
of
good
ט֥וֹבṭôbtove
and
evil.
וָרָֽע׃wārāʿva-RA