Context verses 2-kings 2:25
2 Kings 2:7

தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

הָֽאָדָ֖ם
2 Kings 2:8

அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.

הָֽאָדָ֖ם
2 Kings 2:16

இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.

הָֽאָדָ֖ם
2 Kings 2:18

எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.

הָֽאָדָ֖ם
2 Kings 2:22

எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

הָֽאָדָ֖ם
And
they
were
וַיִּֽהְי֤וּwayyihĕyûva-yee-heh-YOO
both
שְׁנֵיהֶם֙šĕnêhemsheh-nay-HEM
naked,
עֲרוּמִּ֔יםʿărûmmîmuh-roo-MEEM
the
man
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
wife,
his
and
וְאִשְׁתּ֑וֹwĕʾištôveh-eesh-TOH
and
were
not
וְלֹ֖אwĕlōʾveh-LOH
ashamed.
יִתְבֹּשָֽׁשׁוּ׃yitbōšāšûyeet-boh-sha-SHOO