ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளின் நிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?
உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
| And they smote | וְֽאֶת | wĕʾet | VEH-et |
| the men | הָאֲנָשִׁ֞ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were at the door | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
| of the house | הַבַּ֗יִת | habbayit | ha-BA-yeet |
| with blindness, | הִכּוּ֙ | hikkû | hee-KOO |
| both small | בַּסַּנְוֵרִ֔ים | bassanwērîm | ba-sahn-vay-REEM |
| and great: | מִקָּטֹ֖ן | miqqāṭōn | mee-ka-TONE |
| so that | וְעַד | wĕʿad | veh-AD |
| they wearied themselves | גָּד֑וֹל | gādôl | ɡa-DOLE |
| to find | וַיִּלְא֖וּ | wayyilʾû | va-yeel-OO |
| the door. | לִמְצֹ֥א | limṣōʾ | leem-TSOH |
| הַפָּֽתַח׃ | happātaḥ | ha-PA-tahk |