2 இராஜாக்கள் 18

2 Kings 18:18 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 18:18
ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவை வரவழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்காளனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் அரசனை வரவழைத்தார்கள். அப்பொழுது இல்க்கியாவின் மகனான எலிகாக்கீம் எனும் அரண்மனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் எனும் கணக்கனும் அவர்களை சந்திக்கப் போனார்கள்.

Thiru Viviliam
அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால், அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.

Roman Transliteration
Raajaavai alaippiththaarkal; appoluthu ilkkiyaavin kumaaranaakiya eliyaakgeem ennum aramanai visaarippukkaaranum, sepnaa ennum sampirathiyum, aasaappin kumaaranaakiya yovaak ennum kanakkanum avarkalidaththirkup purappattupponaarkal.

2 Kings 18:18 in Other Translations

King James Version (KJV)
And when they had called to the king, there came out to them Eliakim the son of Hilkiah, which was over the household, and Shebna the scribe, and Joah the son of Asaph the recorder.

American Standard Version (ASV)
And when they had called to the king, there came out to them Eliakim the son of Hilkiah, who was over the household, and Shebnah the scribe, and Joah the son of Asaph the recorder.

Bible in Basic English (BBE)
And they sent for the king, and Eliakim, the son of Hilkiah, who was over the house, and Shebna the scribe, and Joah, the son of Asaph, the recorder, came out to them.

Darby English Bible (DBY)
And they called to the king. Then came forth to them Eliakim the son of Hilkijah, who was over the household, and Shebnah the scribe, and Joah the son of Asaph, the chronicler.

Webster's Bible (WBT)
And when they had called to the king, there came out to them Eliakim the son of Hilkiah, who was over the household, and Shebna the scribe, and Joah the son of Asaph the recorder.

World English Bible (WEB)
When they had called to the king, there came out to them Eliakim the son of Hilkiah, who was over the household, and Shebnah the scribe, and Joah the son of Asaph the recorder.

Young's Literal Translation (YLT)
And they call unto the king, and go out unto them doth Eliakim son of Hilkiah, who `is' over the house, and Shebna the scribe, and Joah son of Asaph the remembrancer.

2 இராஜாக்கள் 2 Kings 18:18

ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

And when they had called to the king, there came out to them Eliakim the son of Hilkiah, which was over the household, and Shebna the scribe, and Joah the son of Asaph the recorder.

And when they had called וַֽיִּקְרְאוּ֙ qārāʾ ka-RA
to אֶל ʾēl ale
the king, הַמֶּ֔לֶךְ melek meh-LEK
there came out וַיֵּצֵ֧א yāṣāʾ ya-TSA
to אֲלֵהֶ֛ם ʾēl ale
them Eliakim אֶלְיָקִ֥ים ʾelyāqîm el-ya-KEEM
the son בֶּן bēn bane
of Hilkiah, חִלְקִיָּ֖הוּ ḥilqiyyâ heel-kee-YA
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
over עַל ʿal al
the household, הַבָּ֑יִת bayit ba-YEET
and Shebna וְשֶׁבְנָה֙ šebnāʾ shev-NA
the scribe, הַסֹּפֵ֔ר sāpar sa-FAHR
and Joah וְיוֹאָ֥ח yôʾāḥ yoh-AK
the son בֶּן bēn bane
of Asaph אָסָ֖ף ʾāsāp ah-SAHF
the recorder. הַמַּזְכִּֽיר׃ zākar za-HAHR



Read Full Chapter : 2 Kings 18