2 இராஜாக்கள் 15

2 Kings 15:27 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 15:27
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில், ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து,

Tamil Easy Reading Version
ரெமலியாவின் மகனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான்.

Thiru Viviliam
யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பத்திரண்டாம் ஆண்டில், இரமலியாவின் மகன் பெக்கா இஸ்ரயேலின் அரசனாகி சமாரியாவில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

Other Title
இஸ்ரயேல் அரசன் பெக்கா

Roman Transliteration
Yoothaavin raajaavaakiya asariyaavin aimpaththiranndaam varushaththil, remaliyaavin kumaaranaakiya pekkaa isravaelinmael raajaavaaki samaariyaavilae irupathuvarusham raajyapaarampannnni,

2 Kings 15:27 in Other Translations

King James Version (KJV)
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.

American Standard Version (ASV)
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, `and reigned' twenty years.

Bible in Basic English (BBE)
In the fifty-second year of Azariah, king of Judah, Pekah, the son of Remaliah, became king over Israel in Samaria, ruling for twenty years.

Darby English Bible (DBY)
In the fifty-second year of Azariah king of Judah, Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, for twenty years.

Webster's Bible (WBT)
In the two and fiftieth year of Azariah king of Judah, Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.

World English Bible (WEB)
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, [and reigned] twenty years.

Young's Literal Translation (YLT)
In the fifty and second year of Azariah king of Judah, reigned hath Pekah son of Remaliah over Israel, in Samaria -- twenty years,

2 இராஜாக்கள் 2 Kings 15:27

யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.

בִּשְׁנַ֨ת šāne sha-NEH
and fiftieth חֲמִשִּׁ֤ים ḥămiššîm huh-mee-SHEEM
In the two וּשְׁתַּ֙יִם֙ šĕnayim sheh-na-YEEM
year שָׁנָ֔ה šāne sha-NEH
of Azariah לַֽעֲזַרְיָ֖ה ʿăzaryâ uh-zahr-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
began to reign מָ֠לַךְ mālak ma-LAHK
Pekah פֶּ֣קַח peqaḥ peh-KAHK
the son בֶּן bēn bane
of Remaliah רְמַלְיָ֧הוּ rĕmalyāhû reh-mahl-ya-HOO
over עַל ʿal al
Israel יִשְׂרָאֵ֛ל yiśrāʾēl yees-ra-ALE
in Samaria, בְּשֹֽׁמְר֖וֹן šōmĕrôn shoh-meh-RONE
twenty עֶשְׂרִ֥ים ʿeśrîm es-REEM
years. שָׁנָֽה׃ šāne sha-NEH



Read Full Chapter : 2 Kings 15