Context verses 2-kings 15:21
2 Kings 15:10

யாபேசின் குமாரனாகிய சல்லுூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

וְאֶת
2 Kings 15:19

அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

וְאֶת
2 Kings 15:20

இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Amorites,
וְאֶתwĕʾetveh-ET
and
the
Canaanites,
הָֽאֱמֹרִי֙hāʾĕmōriyha-ay-moh-REE
Girgashites,
the
and
וְאֶתwĕʾetveh-ET
and
the
Jebusites.
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE


וְאֶתwĕʾetveh-ET


הַגִּרְגָּשִׁ֖יhaggirgāšîha-ɡeer-ɡa-SHEE


וְאֶתwĕʾetveh-ET


הַיְבוּסִֽי׃haybûsîhai-voo-SEE