2 இராஜாக்கள் 14

2 Kings 14:20 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 14:20
குதிரைகள்மேல் அவனை எடுத்துக் கொண்டுவந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

Tamil Indian Revised Version
குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் அமத்சியாவின் உடலைக் குதிரையில் வைத்துக் கொண்டுவந்தனர். அவனை தாவீதின் நகரத்தில் எருசலேமில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

Thiru Viviliam
அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.

Roman Transliteration
Kuthiraikalmael avanai eduththuk konnduvanthaarkal; avan erusalaemil irukkira thaaveethin nakaraththilae than pithaakkalanntaiyilae adakkampannnappattan.

2 Kings 14:20 in Other Translations

King James Version (KJV)
And they brought him on horses: and he was buried at Jerusalem with his fathers in the city of David.

American Standard Version (ASV)
And they brought him upon horses; and he was buried at Jerusalem with his fathers in the city of David.

Bible in Basic English (BBE)
And they took his body on horseback and put it into the earth with his fathers in Jerusalem, the town of David.

Darby English Bible (DBY)
And they brought him on horses, and he was buried at Jerusalem with his fathers, in the city of David.

Webster's Bible (WBT)
And they brought him on horses: and he was buried at Jerusalem with his fathers in the city of David.

World English Bible (WEB)
They brought him on horses; and he was buried at Jerusalem with his fathers in the city of David.

Young's Literal Translation (YLT)
and lift him up on the horses, and he is buried in Jerusalem, with his fathers, in the city of David.

2 இராஜாக்கள் 2 Kings 14:20

குதிரைகள்மேல் அவனை எடுத்துக் கொண்டுவந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

And they brought him on horses: and he was buried at Jerusalem with his fathers in the city of David.

And they brought וַיִּשְׂא֥וּ nāśāʾ na-SA
אֹת֖וֹ ʾēt ate
him on עַל ʿal al
horses: הַסּוּסִ֑ים sûs soos
and he was buried וַיִּקָּבֵ֧ר qābar ka-VAHR
at Jerusalem בִּירֽוּשָׁלִַ֛ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
with עִם ʿim eem
his fathers אֲבֹתָ֖יו ʾāb av
in the city בְּעִ֥יר ʿîr eer
of David. דָּוִֽד׃ dāwid da-VEED



Read Full Chapter : 2 Kings 14