Context verses 2-kings 13:14
2 Kings 13:1

அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

אֲשֶׁר
2 Kings 13:3

ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.

אֲשֶׁר
2 Kings 13:4

யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.

אֶל, אֲשֶׁר
2 Kings 13:8

யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל
2 Kings 13:10

யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி,

ל֣וֹט
2 Kings 13:15

எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.

אֲשֶׁר
2 Kings 13:18

பின்பு அம்புகளை பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்.

אַבְרָ֗ם
And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
said
אָמַ֣רʾāmarah-MAHR
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
separated
was
הִפָּֽרֶדhippāredhee-PA-red
Lot
that
ל֣וֹטlôṭlote
from
מֵֽעִמּ֔וֹmēʿimmômay-EE-moh
him,
Lift
up
שָׂ֣אśāʾsa
now
נָ֤אnāʾna
eyes,
thine
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
and
look
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
from
מִןminmeen
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME

אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֣הʾattâah-TA
where
שָׁ֑םšāmshahm
art
northward,
צָפֹ֥נָהṣāpōnâtsa-FOH-na
and
southward,
וָנֶ֖גְבָּהwānegbâva-NEɡ-ba
and
eastward,
וָקֵ֥דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
and
westward:
וָיָֽמָּה׃wāyāmmâva-YA-ma