Context verses 2-kings 12:9
2 Kings 12:1

யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.

אַבְרָ֔ם
2 Kings 12:7

ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுப்பார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.

אַבְרָ֔ם
journeyed,
And
וַיִּסַּ֣עwayyissaʿva-yee-SA
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
going
on
הָל֥וֹךְhālôkha-LOKE
still
וְנָס֖וֹעַwĕnāsôaʿveh-na-SOH-ah
toward
the
south.
הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba