Context verses 2-john 1:10
2 John 1:3

பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.

אֱלֹהִ֖ים
2 John 1:4

பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன்.

כִּי
2 John 1:5

இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

וַיִּקְרָ֨א, אֱלֹהִ֤ים׀
2 John 1:12

உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
it
was
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
land
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
called
And
לַיַּבָּשָׁה֙layyabbāšāhla-ya-ba-SHA
God
dry
אֶ֔רֶץʾereṣEH-rets
the
Earth;
and
the
וּלְמִקְוֵ֥הûlĕmiqwēoo-leh-meek-VAY
gathering
together
waters
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
of
קָרָ֣אqārāʾka-RA
the
called
יַמִּ֑יםyammîmya-MEEM
he
Seas:
וַיַּ֥רְאwayyarva-YAHR
saw
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
כִּיkee
and
that
good.
טֽוֹב׃ṭôbtove