Context verses 2-corinthians 8:14
2 Corinthians 8:4

தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.

י֖וֹם, לַחֹ֑דֶשׁ
2 Corinthians 8:7

அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

הָאָֽרֶץ׃
2 Corinthians 8:11

ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.

הָאָֽרֶץ׃
2 Corinthians 8:17

நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் விருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.

הָאָֽרֶץ׃
month,
And
in
the
וּבַחֹ֙דֶשׁ֙ûbaḥōdešoo-va-HOH-DESH
second
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
on
the
seven
בְּשִׁבְעָ֧הbĕšibʿâbeh-sheev-AH
twentieth
and
וְעֶשְׂרִ֛יםwĕʿeśrîmveh-es-REEM
day
י֖וֹםyômyome
of
the
month,
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
dried.
was
the
יָֽבְשָׁ֖הyābĕšâya-veh-SHA
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets