Context verses 2-corinthians 6:1
2 Corinthians 6:2

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

הָֽאָדָ֔ם
2 Corinthians 6:4

மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

הָֽאָדָ֔ם
2 Corinthians 6:6

கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

כִּֽי
2 Corinthians 6:7

சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,

פְּנֵ֣י
2 Corinthians 6:12

எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

כִּֽי, עַל
2 Corinthians 6:13

ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.

כִּֽי
2 Corinthians 6:17

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
And
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
when
כִּֽיkee
began
הֵחֵ֣לhēḥēlhay-HALE
men
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
to
multiply
לָרֹ֖בlārōbla-ROVE
on
עַלʿalal
face
the
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
earth,
הָֽאֲדָמָ֑הhāʾădāmâha-uh-da-MA
daughters
and
וּבָנ֖וֹתûbānôtoo-va-NOTE
were
born
יֻלְּד֥וּyullĕdûyoo-leh-DOO
unto
them,
לָהֶֽם׃lāhemla-HEM