Context verses 2-corinthians 2:3
2 Corinthians 2:2

நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
2 Corinthians 2:4

அன்றியும் நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.

אֱלֹהִ֖ים
2 Corinthians 2:5

துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

אֱלֹהִים֙, אֶת
2 Corinthians 2:7

ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.

אֶת
2 Corinthians 2:8

அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

אֶת
2 Corinthians 2:9

நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்,

אֱלֹהִים֙
2 Corinthians 2:10

எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.

אֶת
2 Corinthians 2:11

சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

אֲשֶׁר
2 Corinthians 2:15

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

אֱלֹהִ֖ים, אֶת
blessed
And
וַיְבָ֤רֶךְwaybārekvai-VA-rek
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
day,
the
י֣וֹםyômyome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
sanctified
and
וַיְקַדֵּ֖שׁwayqaddēšvai-ka-DAYSH
it:
because
אֹת֑וֹʾōtôoh-TOH
rested
had
he
it
in
that
כִּ֣יkee
from
all
ב֤וֹvoh
work
his
שָׁבַת֙šābatsha-VAHT
which
מִכָּלmikkālmee-KAHL
created
מְלַאכְתּ֔וֹmĕlaktômeh-lahk-TOH
God
אֲשֶׁרʾăšeruh-SHER
and
made.
בָּרָ֥אbārāʾba-RA


אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE