Context verses 2-corinthians 10:18
2 Corinthians 10:11

அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.

וְאֶת, וְאֶת
2 Corinthians 10:13

நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 Corinthians 10:14

உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே.

וְאֶת, וְאֶת
2 Corinthians 10:15

எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்.

וְאֶת
2 Corinthians 10:16

ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.

וְאֶת, וְאֶת
2 Corinthians 10:17

மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Arvadite,
וְאֶתwĕʾetveh-ET
Zemarite,
the
and
הָֽאַרְוָדִ֥יhāʾarwādîha-ar-va-DEE
and
the
Hamathite:
וְאֶתwĕʾetveh-ET
afterward
and
הַצְּמָרִ֖יhaṣṣĕmārîha-tseh-ma-REE
spread
abroad.
were
וְאֶתwĕʾetveh-ET
the
families
of
הַֽחֲמָתִ֑יhaḥămātîha-huh-ma-TEE
the
Canaanites
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR


נָפֹ֔צוּnāpōṣûna-FOH-tsoo


מִשְׁפְּח֖וֹתmišpĕḥôtmeesh-peh-HOTE


הַֽכְּנַעֲנִֽי׃hakkĕnaʿănîHA-keh-na-uh-NEE